Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தெலங்கானா: ஹைதராபாத் நாம்பள்ளி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ 4 தளங்களிலும் பரவி விபத்து ஏற்பட்டுள்ளது.
மீட்பு பணி மற்றும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.